Saturday 4th of May 2024 09:09:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
ரிஷாட்டின் மனைவி, மாமனார் உட்பட்ட மூவர் கைது!

ரிஷாட்டின் மனைவி, மாமனார் உட்பட்ட மூவர் கைது!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையகத்தைச் சேர்ந்த சிறுமி நெருப்பில் எரிந்து உயிரிழந்தமை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை அழைத்துவருவதற்கு காரணமாக தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE